Sunday, December 24, 2017

ஷரஃபியா கிளை பயான்

இறைவனின் திருப்பெயரால்.....
ஷரபியா கிளை சார்பாக இன்று (22/12/2017)
"மஹ்ஸரில் மனிதன் நிலை என்ன" என்ற தலைப்பில் சகோ நெய்னா முஹம்மது உரையாற்றினார் திரளான சகோதரர்கள் கலந்துகொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment