Friday, April 21, 2017

மதீனா கிளை பயான்

4/21/17, 7:29:36 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 21.4.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற இரண்டாம் அமர்வு பயானில் சகோதரர் சிவகாசி நிஜாம் அவர்கள் " பெற்றோரைப் பேணுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment