Friday, October 13, 2017

ஷரஃபியா கிளை பயான்

13/10/2017, 8:46:35 PM: Naina Mohamed Abbar: *ஏக இறைவனின் திருப்பெயரால்...*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் (13.10.2017 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமது மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. அதில் சகோதரர் செய்யது முஸ்தஃபா அவர்கள் *"நபிகளார் கூறிய கடந்த கால நிகழ்வுகள்"* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments:

Post a Comment