Tuesday, April 2, 2013

TNTJ ஜித்தா மணடலம் பயான் நிகழ்ச்சி 29-3-2013

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


வல்ல நாயனின் கிருபையினால் கடந்த 29-3-2013 அன்று மக்ரிப் முதல் இஷா வரை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் பயான் நிகழ்ச்சி
நடைபெற்றது. அதில் மாநில தலைவர் சகோ. பி.ஜெ அவா்கள் இன்றைய இளைஞர்கள்
எனும் தலைப்பில் தாயகத்தல் இருந்து இணையதளம் வாயிலாக உரை
நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியை பெண்களும் பார்க்கும் வண்ணம் ஏற்பாடு
செய்யப்பட்டு இருந்தது. உரை
சிறப்பாக இருந்ததாகவும், கலந்து கொண்ட அனேக சகோதரர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 125-க்கும் மேற்பட்ட சகோதரா்கள் கலந்து
கொண்டனா். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment