Sunday, April 7, 2013

ஷரபியா நகர உணவகங்களில் நோட்டீஸ் விநியோகம்.





ஷரபியா நகர உணவகங்களில் நோட்டீஸ் விநியோகம். 

அல்லாஹ்வின் அருளால், நபிவழி துஆக்களை நம்மவர் மத்தியில் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் வாரந்திர துண்டு பிரசுரங்களாக சிறு சிறு துஆக்களை மனனம் செய்ய ஏதுவாக வெளியிட்டு வருகிறது. இதனை 06-04-2013 அன்று தமிழ் மக்கள் வருகை தரும் ஷரபியா நகர உணவகத்தில்(சென்னை தர்பார்) விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment