Sunday, April 7, 2013

நபி வழி துஆக்கள் - ஜித்தா-ரவ்தா பகுதியில் நோட்டீஸ் விநியோகம்





அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலத்தின் அணைத்து பகுதியிலும் பரவலாக்கப்பட்டு வரும் பல்வேறு தாவா பணிகளில் முதன்மையாக, கொள்கை சகோதரர்களிடையே நபிவழி துஆக்களை மனதில் பதிவேற்றும் நோக்கோடு வாராந்திர நோட்டிசுகள் விநியோகிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறே 05-04-2013 அன்று ஜித்தா மண்டல ஜித்தா-ரவ்தா பகுதியில் துஆ நோட்டிசுகள் விநியோகிக்கப்பட்டது. அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.

No comments:

Post a Comment