Saturday, April 27, 2013

செனைய கிளையின் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் செனைய கிளையின் ஆலோசனை
கூட்டம் (26/04/2013- வெள்ளிகிழமை ) அல்-போசான் கேம்பில் நடைபெற்றது .

கிளை தலைவர் சகோ: அப்துல் ஹக்கீம் தலைமையில் மற்றும் கிளை செயலாளர்
சகோ:யாகூப் முன்னிலையிலும் கூட்டம் ஆரம்பமானது,.

கிளை து.தலைவர் சகோ: அப்துல் அஜீஸ் அவர்கள் "சுயபரிசோதனை" என்ற தலைப்பில்
உரையாற்றினார் ..

இக்கூட்டத்தில் "இஸ்திர நிகழ்ச்சி மற்றும் மதீனா பயணம்" குறித்து
ஆலோசிக்கப்பட்டது .

இக்கூட்டத்திற்கு மண்டல செயலாளர் சகோ: அப்துல் பாரி மற்றும் து.செயலாளர்
சகோ: நசுருதீன் அவர்களும் செனைய கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள் &
ஆலோசகர்கள் உட்பட 15கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் .

இறுதியாக துவா ஓதிய பிறகு கூட்டம் நிறைவுபெற்றது ..

அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment