Wednesday, April 24, 2013

செனையா கிளை - பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளை சார்பாக
(23/04/2013-செவ்வாய் கிழமை ) அன்று AGM- கேம்பில் பயான் ஏற்பாடு
செய்யப்பட்டது ..
இதில் சகோ: ரபீக் அவர்கள் "மறுமையை நினைவு கூறுவோம் " என்ற தலைப்பில்
உரையாற்றினார் ..
இந்நிகழ்ச்சியில் 25கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர் ..
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் "தொழுகையில் ஓத வேண்டிய
துவாக்கள் " என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது ...
அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment