Wednesday, April 24, 2013

டிஜிபி அலுவலகம் முற்றுகை - நாள் : 27-04-13

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, April 23, 2013,
தலைமைகழக செய்தி >> முக்கியச் செய்திகள்


கடையநல்லூரில் நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்களை கைது செய்து, பொய்
வழக்குப்போட்டு, தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தினுள் டிஎன்டிஜேயினர் நுழைய தடை
விதித்து அராஜகம் செய்து, எடுத்தேறி வந்து வன்முறையில் ஈடுபட்டு கொலை
வெறித்தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து,
ஒருபக்க சார்பாக நடந்து கொள்ளும் காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்து

சென்னையில்…

டிஜிபி அலுவலகம் முற்றுகை

நாள் : 27-04-13 இன்ஷா அல்லாஹ்
சனிக்கிழமை காலை 11மணிக்கு
அலைகடலென திரண்டு வாரீர்!
அழைக்கிறது.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


மர்கஸ் அமைவதைக் காரணம் காட்டி ஒன்றிணைந்த வன்முறையாளர்கள்:
கடையநல்லூரில் காவல்துறையினரின் பாரபட்சம்! »

No comments:

Post a Comment