Saturday, April 13, 2013

ஜித்தா சனாயா கிளை (பாச்சி கம்பெனி) பயான் நிகழ்ச்சி

ஜித்தா சனாயா கிளை (பாச்சி கம்பெனி) பயான் நிகழ்ச்சி 

அல்லாஹ்வின் அருளால், 12-04-2013 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலத்தின் சனாயா கிளை சார்பில் வாராந்திர பயான் நிகழ்ச்சி பாச்சி கம்பெனியில் நடைபெற்றது. கிளை தலைவர் அப்துல்ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சகோதரர் முஜாஹித் "மனிதகுலத்திற்கு இஸ்லாம் வழங்கிய நன்மைகள்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் பாட்சி கம்பெனி பகுதி சகோதரர்கள் உற்சாத்துடன் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ். 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம்



No comments:

Post a Comment