Thursday, April 18, 2013

செனைய்யா கிளை -கேம்ப் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்..

 17/04/2013- புதன் கிழமை அன்று  TNTJ - செனையா கிளையிலுள்ள ஆரிப்கோ கேம்ப்பில் பயான் ஏற்பாடு செய்யப்பட்டது .. இதில் சகோ:நசுருதீன் அவர்கள் "அல்லாஹ்வின் திருப்தியை பெறுவது எப்படி " என்ற தலைப்பில் உரையாற்றினார் .. 
10-கும் மேற்பட்ட சகோதரர்கள் இதில் கலந்துகொண்டனர் .. அல்ஹம்துலில்லாஹ் ....
செனைய்யா கிளை - ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment