Tuesday, April 23, 2013

TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!


அல்லாஹ்வின்பேரருளால் TNTJ
ஜித்தாஹ்மண்டலம்"தபூக்"கிளைமர்கஸில்19/04/2013வெள்ளியன்றுஜும்ஆவிற்குபிறகுவாராந்திரமார்க்கசொற்பொழிவுமிகச்சிறப்பாகநடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!...

இன்நிகழ்ச்சியில்சகோ, அப்துல்அஜீஸ் அவர்கள்"உலக வாழ்க்கை ஒரு
சோதனைக்களம்!..."என்றதலைப்பில் :பிறப்பு முதல் இறப்பு வரை, காலை முதல் மாலை வரை  அனைத்திலும் படைத்தவன் சோதிக்கின்றான்  என்பதை விளங்கி சோதனைகளை சாதனைகளக்குவோம் என்று அழகிய
முறையில் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

மேலும்சகோ,முஹம்மது ரபீக் அவர்கள் "ஜும்ஆவின்
ஒழுங்குகள்"என்றதலைப்பிலும் மிகச் சிறப்பாகசிற்றுரையாற்றினார்.
இன்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்கள் உள்பட பலர்கலந்துக் கொண்டனர்.
இறுதியில் நபிவழிதுஆவுடன், மதிய
உணவிற்குபின்  நிகழ்ச்சிஇனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்….!!
நாங்கள் முஸ்லிம்கள்:

"எவர் அல்லாஹ்வின் பக்கம்  (மக்களை) அழைத்துக் கொண்டு ஸாலிஹான  (நல்ல)
செயல்களை செய்து கொண்டு
நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக்கூறுகிறாரோ, அவரைவிட
அழகிய சொல் சொல்பவர்
யார்? (உலகப்பொதுமறை41:33)


No comments:

Post a Comment