Tuesday, April 9, 2013

துன்பம் நீக்கும் துஆ - ஸனாயியா கிளை நோட்டீஸ்


அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தாஹ்
மண்டலத்திலிருந்து வெளியிடப்படும் வாரந்திர துண்டு பிரசுரங்களில்
'துன்பமான வேளைகளில் நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்த துஆக்களை'
கடந்த 8-4-213 அன்று சனாயியா கிளையின் துணை செயலாளர் அப்பாஸ் அவர்கள் தமிழ் மக்கள் வசிக்கும் கேம்ப்களில் விநியோகித்தார். விசா மற்றும் டிரான்ஸ்பர் பிரச்சனைகளால் அல்லல்படும் சகோதரர்களுக்கு இதுபோன்ற துஆக்கள் இறைஅருளை பெற்றுத்தரும் என்று கருதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment