Sunday, April 14, 2013

ஜித்தா - சனாயா கிளை (ஆரிப்கோ) கேம்பில் பயான் நிகழ்ச்சி.




ஜித்தா - சனாயா கிளை (ஆரிப்கோ) கேம்பில் பயான் நிகழ்ச்சி.

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டல சனாயா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி கிளை செயலாளர் அப்பாஸ் தலைமையில் ஆரிப்கோ கேம்பில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் . ஷௌகத் ஹுசைன் அவர்கள் "இதுதான் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். திரளான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். 


No comments:

Post a Comment