Sunday, April 21, 2013

ஷரபியா-நிகாத் கேம்பில் வாராந்திர பயான் & பயிற்சி





அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டல ஷரபியா கிளையின் சார்பாக 19-04-2013 வெள்ளி அன்று நிகாத் கேம்பில் வாரந்திர பயான் மற்றும் பேச்சாளர் பயிற்சி நிகழ்ச்சி மண்டல துணைத் தலைவர் ரபீக் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து வருகை புரிந்துள்ள பேச்சாளர் மேலப்பாளையம் ஹக் அவர்களின் உரை உறசாகமுடன் அமைந்தது. இறுதியாக மண்டல துணைத் தலைவர் ரபீக் "நபி (ஸல்) அவர்களின் இறுதி நேரம்" என்ற தலைப்பில் பேசினார். திரளான சகோதரர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி துஆவுடன் நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment