Saturday, February 10, 2018

ஷரஃபியா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்...* 

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு* 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம்  ஷரஃபியா கிளையில் (09.02.2018 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
அதில் *சகோதரர்  மாஹீன் முஹம்மது* அவர்கள்  *ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்

இந்நிகழ்வில்
கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

இவண் 
*தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்*
*ஷரஃபியா கிளை கிளை (ஜித்தாஹ் மண்டலம்)*

No comments:

Post a Comment