Saturday, February 10, 2018

பாப்மக்கா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்...* 

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு* 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம்  பாப் மக்காஹ் கிளையில் (09.02.2018 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமது மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.அதில் *சகோதரர்  அபூபக்கர்* அவர்கள்  *புலனுறுப்பில் செவியின் சிறப்பு* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

இரண்டாவது அமர்வில் இரத்த தான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிளை சகோதரர்களுக்கு நமது கிளை முன்னால் தலைவர் சகோ. மாலிக் பாய் அவர்கள் நற்சான்றிதழ்களை வழங்கினார்கள்



இந்நிகழ்வில்
கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

இவண் 
*தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்*
*பாப் மக்காஹ் கிளை (ஜித்தாஹ் மண்டலம்)*

No comments:

Post a Comment