Thursday, February 15, 2018

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
 *அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே* 
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*ஜித்தா மண்டலம் , ஜிசான் கிளையில்* *இன்று 15-02-2018, வியாழன் மாலை மகரிப் தொழுகைக்கு பின் கிளையின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சகோதரர்கள் அனைவரின் ஆலோசனையின் பெயரில் இனி வரும் நாட்களில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பயான் நிகழ்ச்சி நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சிக்கு கொள்கை சகோதரர்களை அழைக்கும் பணி சகோ.பாரிஸ் கான் வசம் ஒப்படைக்கப்பட்டது.தொடர்ந்து இன்றைய பயான்  நிகழ்ச்சியாக*
*சகோ. அபுரயிஸ் அவர்கள்* 
*"நபிகளாரை நேசிப்போம்"* *என்ற தலைப்பின் உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.* 
      *"அல்ஹம்துலில்லாஹ்"*
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

No comments:

Post a Comment