Saturday, May 3, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய நாகர்கோவில் -மகேஷ்குமார்!, புதுகோட்டை - சரவணகுமார்!...

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய                  நாகர்கோவில் -மகேஷ்குமார்!, புதுகோட்டை - சரவணகுமார்!...
       
அல்லாஹ்வின்  பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த  23/04/2014 ன்று தபூக் அல்  பணிபுரியும், நாகர்கோவில்  
ஆசாரிபள்ளம் மகேஷ்குமார்! மற்றும் புதுகோட்டை – திருக்கோணம் சரவணகுமார்!... அவர்களும் சத்திய மார்க்கம்இஸ்லத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
             
மேலும் அவர்கள் தங்களது பெயரைகளை :- மகேஷ்குமார்! – உமர்ஃபாருக்என்றும் சரவணகுமார்! - முஹம்மது அப்பாஸ்! என்றும் மாற்றிக் கொண்டார்கள்.

இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!








No comments:

Post a Comment