Tuesday, May 13, 2014

துறைமுகம் கிளையில் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 10-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் துறைமுகம் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் மௌலவி அவர்கள் தவ்ஹீத்-ன் அடிப்படை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதராகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. அல்ஹம்துலில்லாஹ். 


No comments:

Post a Comment