Wednesday, May 21, 2014

துறைமுகம்கிளையில் பயான் 17.05.2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 17-05-2014 அன்றுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் துறைமுகம்கிளையில் பயான் 
நிகழ்ச்சி நடைபெற்றதுஅதில் மண்டல பேச்சாளர் சகோஅபுபக்கர் சித்தீக் (தாயிகள் பயிற்சி வகுப்பில் பயின்றவர்) அவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுத்தல் எனும் தலைப்பில் உரையாறினார்கள்அனேக 
சகோதராகள் ஆர்வத்துடன்கலந்து கொண்டனா
அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment