Saturday, May 3, 2014

பாப் மக்காஹ் கிளை பயான் -02.05.2014

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல பாப் மக்காஹ் கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 02-05-2014 அன்று நடைபெற்றது. இதில் " நபிகளாரின் நற்சொற்கள் ?" என்ற தலைப்பில்  சகோதரர் ரஃபீக்  உரையாற்றினார்கள்.  ...
துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.





No comments:

Post a Comment