Sunday, May 4, 2014

துரைமுகம் கிளை பயான் -03.05.2014

ஜித்தாஹ் மண்டலம்  துரைமுகம் கிளையில் கடந்த 03/05/2014 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  " நபிகளாரின் நற்சொற்கள் ?" என்ற தலைப்பில்  சகோதரர் ரஃபீக்  உரையாற்றினார்கள்.  துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment