Saturday, May 24, 2014

ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி 22-5-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 22-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் அவர்கள் குர்ஆன் வாசித்து அதன்படி விளக்கங்கள் அளித்தார். அனேக சகோதராகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment