Saturday, May 3, 2014

செனைய்யா கிளை பயான் 02.05.2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 
02-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் 
செனைய்யா கிளையின் சார்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில் சகோ. முஹாஜிர் அவர்கள் தவ்ஹீத் எனும் 
தலைப்பில் உரையாற்றினார்கள். துஆவுடன்கூட்டம் இனிதே 
நிறைவு பெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment