Saturday, May 10, 2014

செனைய்யா கிளை பயான்


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 09-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையின் சார்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நாவை பேணுவோம் என்ற தலைப்பில் சகோ. அப்துல் அஜீஸ் அவா்கள் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment