Sunday, May 4, 2014

பெண்கள் பயான் 03.05.2014

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 
03-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் அல் ஸாகர் கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில் சகோ. நெய்னா முஹம்மது அவா்கள்
 மரணம் - ஒரு நினையூட்டல்"  எனும் 
தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.




 

 



No comments:

Post a Comment