Sunday, May 25, 2014

துறைமுகம் கிளையில் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 24-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் துறைமுகம் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில்  சகோ. முனீஃப் அவர்கள் சத்தியமே     வெல்லும்!  எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதராகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. அல்ஹம்துலில்லாஹ். 



No comments:

Post a Comment