Saturday, May 3, 2014

அல்லாஹ்விற்காக அமல் செய்வோம்"" - ஜித்தாஹ்- செனைய்யா கிளை பயான்

அல்லாஹ்வின் பேரருளால், ஜித்தா  மண்டல செனைய்யா கிளை  01-05-2014 அன்று, பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் " அல்லாஹ்விற்காக அமல் செய்வோம்"" என்ற தலைப்பில் சகோ. நெய்னா முஹம்மது உரையாற்றினார்கள்

துஆவுடன்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.





No comments:

Post a Comment