Thursday, May 1, 2014

மாதந்திர கூட்டம் (29-04-14)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கூட்டமைப்பின் மாதந்திர கூட்டம் (29-04-14) அன்று அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் இனிதே நடைபெற்றது. 
 
கூட்டத்தின் துவக்கமாக மண்டல தாயி சகோ நெய்னா முகம்து அவர்கள் மறைவான இனைவைப்பு என்கிற தலைப்பில் உரையாற்றினார்


அதன் பின்னர் கடையநல்லூர் பேட்டை மற்றும் டவுன்கிளை மர்கஸ் விரிவாக்கதின் அவசியம் குறித்தும் கோடைகால பயிற்ச்சி வகுப்புகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது .

இறுதியில் கூட்டம் இனிதே துவாவுடன் நிறைவு பெற்றது.., அல்ஹம்துலில்லாஹ்.
 
தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ஜித்தா 





No comments:

Post a Comment