Saturday, May 24, 2014

ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி 23-5-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 23-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. முஹம்மது ஹனிபா அவர்கள் நிராசை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதராகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment