Saturday, June 8, 2013

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய உத்திரப்பிரதேஷ் - சகோதரர் சர்வன் யாதவ்!...

* அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே….!!!!

* அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!

* TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 06/07/2013
 அன்று  தபூக் – அஸ்ரா பண்ணையில் பணிபுரியும் உத்திரப்பிரதேஷ்–கோரக்பூரைச் சேர்ந்த – இந்து மதத்தைச் சேர்ந்த சகோதரர் சர்வன்
யாதவ்!அவர்கள் சத்திய மார்க்கம்! இஸ்லாத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக் கொண்டார்கள்.
   * இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!! அல்ஹம்துலில்லாஹ்….!!
        * அவருக்குசகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் : {ஹிந்தி
மொழியில்}இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள்அனைத்தையும் விளக்கிக்கூறியதுடன் {ஸஹாதா} கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்.

        * மேலும் அவர் தனது பெயரை:-முஹம்மது முஸ்தபா என்றும் மாற்றிக் கொண்டார்.
        * மேலும் அவருக்கு ஹிந்தி மொழியில் திருக்குர்ஆன் மற்றும் பல முக்கிய நூல்களும், ஆடியோ கேஸட்களும் வழங்கப்பட்டது.
        * இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!! அல்ஹம்துலில்லாஹ்….!!

        * அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! வல்ல
இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்! இவருக்காக
துஆச்செய்யுங்கள்!!

        * அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள்
கூட்டம் கூட்டமாக நுழையும் போது உமது இறைவனை போற்றி, துதிப்பீராக!,
        * பாவமன்னிப்பு தேடுவீராக"!! [உலகப் பொதுமறை திருக்குர்ஆன்– 110:2,3]
        * -----------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment