Saturday, June 8, 2013

தாவாவும் தவ்பாவும்" ஜித்தா-சனாயா கிளை பயான்

"தாவாவும் தவ்பாவும்" ஜித்தா-சனாயா கிளை பயான்
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அல்லாஹ்வின் அருளால், 06-06-2013 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல சனாயா கிளை சார்பாக பாச்சி கேம்பில் வாரந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மண்டல துணை செயலாளர் நஸ்ருதீன் " தாவாவும் தவ்பாவும்" என்ற தலைப்பில் பேசினார். கிளைத் தலைவர் அப்துல்ஹக்கீம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி துஆவுடன் நிறைவுற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment