Saturday, June 8, 2013

இறைவனின் கருணையும் கோபமும்" ஜித்தா-ஷரபியா ஆன்லைன் பயான்


இறைவனின் கருணையும் கோபமும்" ஜித்தா-ஷரபியா ஆன்லைன் பயான்
அல்லாஹ்வின் திருப்பெயரால்.. 

அல்லாஹ்வின் அருளால், 06-06-2013 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல ஷரபியா கிளை சார்பாக ஆன்லைன் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் தபுக் கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ்  "இறைவனின் கருணையும் கோபமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த திரளான சகோதரர்கள் பங்கேற்று பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். 


 


No comments:

Post a Comment