Saturday, June 22, 2013

ஜித்தா மண்டலம் - செனைய்யா கிளை ஆன்லைன் பயான் 21-6-2013


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 21-6-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - செனைய்யா கிளையில் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் தாயகத்தில் இருந்து சகோ. ஒலி முஹம்மது அவா்கள் "தொழுவதால் கிடைக்கும் நன்மைகளும், விடுவதால் கிடைக்கும் தண்டனைகளும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 90க்கும் மேற்பட்ட சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
 
இப்படிக்கு

ஜித்தா மண்டல நிர்வாகிகள்


No comments:

Post a Comment