Sunday, June 30, 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் செனைய கிளையின் "சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் கிளை ஆலோசனை கூட்டம்"

அஸ்ஸலாமு அலைக்கும்...

இறைவனின் அருளால் ....

28/06/2013- வெள்ளிகிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ்
மண்டலம் செனைய கிளையின் "சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் கிளை ஆலோசனை
கூட்டம்" அல்-போசான் கேம்ப்-ல் நடைபெற்றது ...

கிளை தலைவர் சகோ: அப்துல்ஹகீம் தலைமையில் கூட்டம் ஆரம்பித்தது..

இக்கூட்டத்தில் சகோ:சலீம் சேட் அவர்கள் "ரமலானின் சிறப்புக்கள் " என்ற
தலைப்பில் உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து கிளையின் செயல்பாடுகள், எதிர்நோக்கும் ரமலான் மாதத்தில்
பித்ரா வசூல் சம்மந்தமாகவும் , கிளையின் இப்தார் நிகழ்ச்சி
சம்மந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது ..

இந்த கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்கள் பலரும் கலந்துகொண்டனர்..

அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment