Thursday, June 20, 2013

செனைய கிளையின் "சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் மாதந்திர கூட்டம்"


அஸ்ஸலாமு  அலைக்கும்... 

 இறைவனின் அருளால்  14/06/2013- வெள்ளிகிழமை  அன்று "ஆரிப் கோ "  கேம்ப்-இல் தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்  ஜித்தாஹ் மண்டலம்  செனைய கிளையின் "சொற்பொழிவு  நிகழ்ச்சி மற்றும்  மாதந்திர கூட்டம்"  நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில்   கிளை தலைவர் சகோ:  அப்துல் ஹகீம் தலைமை  தாங்கினார்,   சகோ:சலீம் சேட்  அவர்கள் "நாவை  பேணுவோம்" என்ற  தலைப்பில்  உரைநிகழ்த்தினர். 
 இதனை  தொடர்ந்து செனைய  கிளையின் ஆன்லைன்   மற்றும் பரிசு  போட்டி நிகழ்ச்சி  சம்மந்தமாக  ஆலோசிக்கப்பட்டது.  கிளை சார்ந்த  நிர்வாகிகள்,  உறுப்பினர்கள்  மற்றும் ஆலோகர்கள்  உட்பட 20கும்
 மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்
  இறுதியாக துவா  ஓதிய பிறகு கூட்டம்  நிறைவுபெற்றது..

 அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment