Sunday, June 30, 2013

ஷரபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வல்ல நாயனின் கிருபையால் கடந்த 28-6-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
- ஜித்தா மண்டலம் - ஷரபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி
நடைபெற்றுது. அதில் நோன்பு என்ற தலைப்பில் சகோ. செய்யது முஸ்தபா உரை
நிகழ்த்தினார்கள். உரைக்குப்பின் சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில்
அளிக்கப்பட்டது. அனேக சகோதரா்கள் கலந்து கொண்டனா். துஆவுடன் நிகழ்ச்சி
இனிதே நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.


ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment