Tuesday, June 4, 2013

அழைப்பு பனியின் அவசியம் - ஜித்தா-சனாயியா கிளை பயான்





அழைப்பு பனியின் அவசியம் - ஜித்தா-சனாயியா கிளை பயான்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல சனாயியா கிளை நிர்வாகக் குழு  அல் போஸான் கேம்பில் 31-05-2013 அன்று நடைபெற்றது. இதில் கிளை துணைத்தலைவர் அப்துல்அஜீஸ் அவர்கள் "அழைப்பு பனியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதன் பிறகு  தாவா பனிகளை அதிகரிப்பது  குறித்து  ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

 

  


No comments:

Post a Comment