Tuesday, June 18, 2013

ஜித்தா மண்டலம் - இரத்த தான முகாம் 2013


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14-6-2013 அன்று ஜூம்மா தொழுகைக்கு பின்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் கிங் அப்துல் அஜிஸ்
மருத்துவமனை - இரத்த வங்கியில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சுமார் 60க்கும் மேற்பட்ட
சகோதரா்கள் கலந்து கொண்டனர். மருத்துவமனை நிர்வாகம் மதிய உணவிற்கும்
ஏற்பாடு செய்திருந்தது
 குறிப்பிடதக்கது. மீண்டும் ஹஜ்-க்கு முன்னர் இது போன்ற இரத்த தான முகாம்
நடத்த வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் நமது ஜமாஅத்-தை கேட்டுக்
கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா.

No comments:

Post a Comment