Tuesday, January 17, 2012

TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்!

                                                       அல்லாஹ்வின் பேரருளால்TNTJ ஜித்தா மண்டலம் "தபூக்" கிளை மர்கஸில் 13/01/2012 வெள்ளி அன்று ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.  இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் சகோ, முஜாஹித் அவர்கள் "Feb 14ல் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும், முஹம்மது சாலிஹ் அவர்கள் "நபிவழியே நம்வழி" என்ற தலைப்பிலும் உரையற்றினார்கள். துஆவுடன், மதிய உணவிற்குபின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல் ஹம்து லில்லாஹ்.  

No comments:

Post a Comment