Monday, January 30, 2012

இலவச திருக்குர் ஆனுக்கான நன்கொடை

அல்லாஹ்வி்ன் கிருபையால் கடந்த 12-01-2012 வியாழன் அன்று ஜி்த்தாவில் சசோ. அப்துல் கரீம் அவர்கள் 50 இலவச குர்ஆனுக்கான நன்கொடைக்காக இந்திய ரூபாய் 17000-க்கான காசோலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டல, செயலாளர் சகோ. அப்துல் பாரி அவர்களிடம் வழங்கினார்.



No comments:

Post a Comment