Monday, January 30, 2012

ஜித்தா ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஷரபியா கிளையின் சார்பில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 27-01-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் நடைபெற்றது.
அதில் சகோ. பி.ஜே அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்-தில் நாம் ஏன் இருக்க வேண்டும் எனும் தலைப்பில் உரையாற்றிய குறுந்தகட்டின் உரையை புரஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டுச் சென்றனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment