Sunday, January 1, 2012

ஜித்தா-மதீனா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 30-12-2011 வெள்ளி அன்று ஜூம் ஆ விற்க்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் மார்க்க சொற்பொழிவு நடந்தது. இதில் சகோ. அபு சாலிஹ் மதீனா ஹரம் பள்ளியில் இமாம் நிகழ்த்திய ஜூம் ஆ உரையின் தமிழாக்கத்தினை உரையாற்றினார்கள். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.




No comments:

Post a Comment