Tuesday, January 17, 2012

மாற்றுமத சகோதரர்களுக்கு அழைப்பு பணி!

அல்லாஹ்வின் பேரருளால் மாற்று மதத்தவர் அழைப்பு பணியில் முன்னனி வகிக்கும் தபூக் கிளையில், தபூக் ஏர் பேஷ்ஷில் உள்ள   மெஸ்ஹாலில்  பணிபுரியும் மாற்றுமத சகோதரர்களுக்கு 12/01/2012 அன்று அஸருக்கு பிறகு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள்  "இஸ்லாமும் பிற மதங்களும்" என்பதைப் பற்றி சிறப்பான முறையில்  எடுத்துரைத்தார். இறுதியில் ஆர்வத்துடன் அவர்கள் இஸ்லாத்தைக்குறித்த அவர்களின் கேள்விகளுக்கு அழகான முறையில் பதிலலித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் சகோ, PJ அவர்களின் "மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்"  மற்றும் பல 30 நூல்களும் வழங்கப்பட்டது. அல் ஹம்து லில்லாஹ்                                                                 

No comments:

Post a Comment