Saturday, March 4, 2017

மக்கா கிளை பயான்

3/3/17, 11:02:16 PM: Mansoor TNTJ Makkah: அஸ்ஸலாமு அலைக்கும்
மக்காஹ் கிளையின் வாரந்திர பயான் அஸ்கான் கேம்ப்ல் வைத்து நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..
ஜித்தாஹ் மண்டல தாயி "முஹாஜிர் அலி" கலந்து கொண்டு "இறைவன் விரும்பும்" ஏகத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மாஷாஅல்லாஹ் சிறப்பான இந்த அமர்வில் அநேகமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
மேலும், நிகழ்ச்சியில் சகோதரர் முஹாஜிர் அவர்கள், ஏகத்துவம் நமக்கு எந்த வித சிரமும் இல்லாமல் கிடைத்திருகிறது அதை எவ்வாறு இறைவன் விரும்பும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும்.. mobile phone, tablet, இன்னபிற நவீன உபகரணங்களின் மூலம் நாம் எந்த மாதிரியான வீணான காரியங்களில் நமது பொன்னான நேரத்தை வீணடிக்கிறோம் என்பதை தெளிவாக எடுத்துரைத்தும், நாம் எந்த செயல்களின் மூலம் இறைவனின் திருப்தியை அடையமுடியும் என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கியும் அமைந்த அவரது உரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது
அல்ஹம்துலில்லாஹ்....

No comments:

Post a Comment