Saturday, September 7, 2013

ஜித்தா மண்டல ஆன் லைன் பயான்


அல்லாஹ்வின் பேரருளால், 06/09/2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலத்தின் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழகத்திலிறுந்து சகோ. தாவூத் கைஸர் அவர்கள், "கொள்கைக்காகவே ஒற்றுமை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். கொள்கையின் மதிப்பு, அதில் நம் நிலை, நிர்வாக பண்புகள் கலந்து, குர் ஆன், ஹதீஸ் மற்றும் வரலாற்று ஒளியில் அறுமையாக விளக்கினார்கள். இதில் சுமார் நூற்றி இருபது பேர் கலந்துகொண்டார்கள்.
பின்னர் து/ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
 அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment