Monday, September 2, 2013

மறுமை சிந்தனை - ஜித்தா ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் 30-08-2013 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் மௌலவி(ஜித்தா) மறுமை சிந்தனை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் பயான் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment