Saturday, September 21, 2013

மதீனா கிளை ஆன் லைன் நிகழ்ச்சி - 20/09/203

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20/09/203 வெள்ளி அன்று ஜும்ஆ
தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளை மர்கஸில் ஆன் லைன் நிகழ்ச்சி
நடை பெற்றது.

இதில் தாயகத்தில் இருந்து சகோ. ஆலிம் அப்துல் நாசர் அவர்கள் அவர்கள்
"ஆடம்பர உலகமும் அழியா மறுமையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அனேக மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.துஆ மற்றும் மதிய
உணவிற்க்குப் பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment