Monday, September 23, 2013

ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளை-ன் "ஆலோசனை கூட்டம் " & "பயான் "


 அஸ்ஸலாமு  அலைக்கும் ...

 இறைவனின்  அருளால்.... 20/09/2013-  வெள்ளிகிழமை அன்று
 ஜித்தாஹ் மண்டலம்  செனையா கிளை-ன்  "ஆலோசனை கூட்டம் " &  "பயான் " அல் -போசான்  கேம்பில்   நடைபெற்றது.
 கிளை தலைவர் சகோ:  அப்துல் ஹக்கீம்   தலைமையிலும் கிளை
 செயலாளர் சகோ: யாகூப்  முன்னிலையிலும்   கூட்டம்
  ஆரம்பித்தது.  இதில் சகோ: சலீம்  சேட்  அவர்கள்
 "மதினாவின்  சிறப்புக்கள்" என்ற  தலைப்பில்  உரையாற்றினார்.  
 இக்கூட்டத்தில்  மண்டல  இரத்ததான  தான முகாம் , மண்டல
 ஒருங்கிணைப்பு  கூட்டம் , மண்டல  தர்பியா, கேள்வி-பதில்
 நிகழ்ச்சி சம்மந்தமாக  ஆலோசிக்கப்பட்டது.. இதில் கிளை
  நிர்வாகிகள் ,  உறுப்பினர்கள்  மற்றும் ஆதரவாளர்கள்
 உட்பட 10கும்  மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.
 துவா உடன் கூட்டம்   நிறைவுற்றது ...

அல்ஹம்துலில்லாஹ்....
 

No comments:

Post a Comment